பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-08-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1037/2026: லக்கலவில் மீளக்குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்தோர்: நீர் வசதி

1037/2025
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) களு கங்கை - மொரகஹகந்த நீர்த்தேக்கக் கருத்திட்டம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் குடியேற்றப்பட்டுள்ள லக்கல தேர்தல் தொகுதியில் வாழும் மக்கள் போதிய நீர் வசதியின்றி சிரமங்களுக்கு உள்ளாவதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அம்மக்கள் முகங்கொடுத்துள்ள நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-06

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks