பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1031/2026: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: நோக்கங்கள் மற்றும் சட்ட ரீதியான அதிகாரம்

1031/2025
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி அதிகாரசபைக்காக அங்கீகரிப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) தற்போது பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்ற சிறுவர்கள் தொடர்பில் அதிகாரசபையிடம் சட்டரீதியான அதிகாரம் காணப்படுகின்றதா என்பதையும்;
(v) ஆமெனில், மேற்படி சட்டரீதியான அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை யாது என்பதையும்;
(vi) மேற்படி நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-07

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks