E   |   සි   |  

 திகதி: 2026-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1019/2026: பணியமர்த்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்: மீளாய்வு

1019/2025
கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி,— பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) அரச சேவையில் தற்போது கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) திணைக்களங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பகிர்வு குறித்து அண்மைக்காலமாக ஏதேனும் மீளாய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், அதிலிருந்து பெறப்பட்ட முக்கியமான கண்டறிதல்கள் யாவை என்பதையும்;
(iv) அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்காக இதுவரையில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்புகள் வெளியிடப்படவில்லையா என்பதையும்;
(v) ஆமெனில், அத்தகைய தாமதத்திற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-07

கேட்டவர்

கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-07

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks