E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0850/ 2025 - கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 850/2025
      கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையின் சுகாதாரத் துறைக்கு குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் பாரியளவில் சேவையாற்றுகின்றமையை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
      (ii) இன்றளவில் குடும்ப சுகாதார உத்தியோகத்தர் பதவியில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
      (iii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      (iv) குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-22

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks