பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
835/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள பாரிய நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி நீர்த்தேக்கங்களின் ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iv) ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களின் மேற்படி எல்லைகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைகள் தொடர்பாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அநுராதபுரம் மாவட்டத்தின், நுவர வாவியின் ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைக்குள் வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அந்நபர்களின் பெயர்ப்பட்டியலை சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) அவர்கள் வதியும் காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) ஆமெனில், அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்ப் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-05-20
கேட்டவர்
கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-20
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks