logo

E   |   සි   |  

 திகதி: 2025-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0701/2025: ஆசிரிய கலாசாலைகள்: பயிற்சித் திட்டங்கள்

701/2025
கௌரவ றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையிலுள்ள ஆசிரியர் கலாசாலைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி கலாசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுவதால், குறித்த கலாசாலைகளை கல்வித்துறையுடன் தொடர்புடைய வேறு பயிற்சி நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) தேசிய கல்வி நிறுவகம் பட்டங்களை வழங்குவதற்கான தகைமையுடைய நிறுவகம் என்பதால், ஆசிரியர் கலாசாலைகளில் ஒரு வருட முழுநேர பட்டப்பின்படிப்பு பாடநெறியை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) இன்றேல், மேற்படி ஆசிரியர் கலாசாலைகள் சம்பந்தமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-05-22

கேட்டவர்

கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-22

பதில் அளித்தார்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks