பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ரோஹண பண்டார,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மிகவும் முக்கியமான ஒரு திணைக்களம் எனும் விடயத்தை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) இத்திணைக்களத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் இன்றளவில் அங்கு கடமையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) தற்போது இத்திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) தற்போது யானை-மனித மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கும் வனசீவராசிகள் திணைக்களத்திற்குத் தேவையான ஏனைய வளங்களை வழங்குவதற்கும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-05-19
கேட்டவர்
கௌரவ ரோஹண பண்டார, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-05-19
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks