பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
574/2025
கௌரவ சானக மாதுகொட,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரச காணிகளுக்கான உறுதிகளை கொண்டிருப்பவர்களுக்கு அறுதி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
(ii) மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் இன்றளவில் வழங்கப்பட்டுள்ள அறுதி உறுதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் அறுதி உறுதிகளை பெற்றுக்கொள்வதற்கு அரச காணிகளுக்கான உறுதிகளை வைத்திருப்போர் தமது உறுதிகளை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு ஒப்படைத்துள்ளமையை அறிவாரா என்பதையும்;
(iv) பிரதேச செயலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள உறுதிகளை மீள வழங்கும் நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-08
கேட்டவர்
கௌரவ சானக மாதுகொட, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-04-08
பதில் அளித்தார்
கௌரவ சுசில் ரணசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks