logo

E   |   සි   |  

 திகதி: 2025-04-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0542/2025: புதிய கடவுச்சீட்டுகள் வழங்குதல்: விபரம்

542/2025
கௌரவ ஹர்ஷன ராஜகருணா,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாளொன்றில் கிடைக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றளவில் கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) நாளொன்றில் வழங்கப்படுகின்ற புதிய கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தற்போதுள்ள கடவுச்சீட்டு ஒன்றின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கும் விண்ணப்பித்த பின்னர், அதற்காக நீண்ட காலம் எடுக்கப்படுவதை அறிவாரா என்பதையும்;
(v) மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-22

கேட்டவர்

கௌரவ ஹர்ஷன ராஜகருணா, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-20

பதில் அளித்தார்

கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks