01

E   |   සි   |  

 திகதி: 2025-01-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0316/2025: வழக்கு எண் SC FR 55/2019இன் மனுதாரர்கள்: விபரம்

316/2024

கௌரவ தேவானந்த சுரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—-

(அ) (i) மனுதாரர் திரு. முதுதந்திரிகே நிலங்க தில்சான் குறே மற்றும் இதர நான்கு மனுதாரர்களால் சுகாதார அமைச்சுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த SC FR 55/2019 ஆம் இலக்கமுடைய 2019 பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிய வழக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் முன்னிலையில் மத்தியஸ்தம் செய்யப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி மத்தியஸ்தத்தின்படி, 01 ஆம் மனுதாரர் ஆயுர்வேத கல்விசார் கற்கைநெறியைத் தொடர்வதற்கு 2019 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதையும்;

(iii) இலக்கம் 2 தொடக்கம் 5 வரையான மனுதாரர்கள் அவர்களது பரீட்சைகளை நடாத்தி முடித்துள்ளனரா என்பதையும்;

(iv) ஆயுர்வேத கல்விசார் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு ஆயுர்வேத திணைக்களத்தால் இன்றளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-21

கேட்டவர்

கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-21

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks