பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
294/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தொடர்ச்சியாக வெள்ளப் பெருக்கு இடர்வரவு காணப்படுகின்ற ஆறுகள் மற்றும் ஓடைகள் யாவையென்பதையும்;
(ii) அவற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இன்றளவில் செயற்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
(iii) அத்தகைய கருத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டங்களுக்காக நிதி வழங்கிய நிறுவனங்கள் யாவையென்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டங்களில் பல்வேறு தடைகள் காரணமாகத் தோல்வியடைந்த கருத்திட்டங்கள் உள்ளனவா என்பதையும்;
(vi) ஆமெனில், அக்கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-21
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-23
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks