E   |   සි   |  

 திகதி: 2025-04-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0278/2025: சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகள்: இரண்டாம் மொழியைக் கற்பித்தல்

278/2024
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்கள மொழியும், சிங்கள மொழிப் பாடசாலைகளில் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்ற காலப்பகுதி யாதென்பதையும்;
(iii) அதற்குத் தேவையான ஆசிரியர்கள் உள்ளனரா என்பதையும்;
(iv) இன்றேல், மேற்படி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-24

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-23

பதில் அளித்தார்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks