logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0277/2025: தெஹிவளை பிரதேச செயலாளர் பிரிவு: ஆண்கள் தேசிய பாடசாலை

277/2024
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தெஹிவளை பிரதேச செயலகப் பிரிவில் மகளிர் தேசிய பாடசாலையொன்று உள்ளதுடன், குறித்த பிரிவில் ஆண்கள் தேசிய பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், தேசிய பாடசாலையாக மாற்றப்படுவதற்கு மேற்குறிப்பிட்ட பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலை யாதென்பதையும்;
(iii) மேற்படி பாடசாலைக்கு வழங்கப்படவுள்ள வசதிகள் யாவையென்பதையும்;
(iv) அத் தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-11

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-09

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks