04

E   |   සි   |  

 திகதி: 2025-01-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0243/2025: கொழும்பு மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அடுக்குமாடிக் குடியிருப்புகள்: உறுதிப்பத்திரம் வழங்கல்

243/2024

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு அலகுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் பிரதேச செயலகப் பிரிவு வாரியாக தனித்தனியே யாதென்பதையும்;

(ii) மேற்படி வீட்டு அலகுகளுள் இற்றைவரை உறுதி வழங்கப்பட்டுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) உறுதி வழங்கப்படாத வீட்டு அலகுகளுக்கு உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iv) ஆமெனில், வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-10

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-05

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks