E   |   සි   |  

 திகதி: 2025-04-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0222/2025: இளம் தொழில்முயற்சியாளர்கள் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான அபிவிருத்தி வங்கி: நிறுவுதல்

222/2024
கௌரவ அஜித் பி. பெரேரா,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இளம் தொழில்முயற்சியாளர்கள் பிணையற்ற கடனை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, "வளமான நாடு அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக நிறுவப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்ட அபிவிருத்தி வங்கி இற்றைவரை நிறுவப்படவில்லை என்பதையும்;
(ii) மேற்படி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தாமதிப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-24

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks