01

E   |   සි   |  

 திகதி: 2025-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0211/2025: தொல்பொருளியல் திணைக்களம்: வெற்றிடங்கள்

211//2024

கௌரவ ரோஹண பண்டார,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)   (i)      தொல்பொருளியல் திணைக்களத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது காணப்படுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை ஆகியன ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப வெவ்வேறாக எத்தனை;

        (ii)     மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

(iii) தொல்பொருளியல் திணைக்களத்திற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2025-03-20

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-20

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks