04

E   |   සි   |  

 திகதி: 2025-01-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0175/2025: அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்பனிகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்: இலாபம், நட்டம் மற்றும் முதலீடு

175/2024

கௌரவ ரவி கருணாநாயக்க,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் தற்போது தொழிற்படுகின்ற அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனிகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) கடந்த 15 வருடங்களில் இந்த நிறுவனங்களினால் உருவாக்கப்பட்ட மொத்த இலாபம்/நட்டம் மற்றும் முதலீட்டின் மீதான வருமானம் யாதென்பதையும்;

(iii) இந்த நிறுவனங்கள் அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது முதல் இற்றை வரையில் அடைந்த மொத்தத் திரட்டிய அல்லது சிறிது சிறிதாகச் சேர்ந்த இலாபம்/நட்டம் யாதென்பதையும்;

(iv) குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட மூலதனம் மற்றும் கடன்களின் பெறுமதி யாதென்பதையும்?

அவர் இச்சபைக்கு வெவ்வேறாக அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-21

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-21

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks