01

E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0131/2024: புத்தளம் மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்கள்: ஆசிரியர் பற்றாக்குறை

131/2024

கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) அம்மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு கல்வி வலயத்திலும் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை பாடவாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

(iv) புத்தளம் மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks