04

E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0129/2024: கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களைத் தகனம் செய்தல்: விபரம்

129/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, தகனம் செய்யப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அவ்வாறு மரணித்த ஒவ்வொரு நபரினதும் பெயர், பாலினம், இனம், சமயம், நெருங்கிய உறவினரின் பெயர், முகவரி, சடலம் தகனம் செய்யப்பட்ட திகதி மற்றும் இடம் தனித் தனியே யாதென்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்ட உயிரிழந்த ஒவ்வொருவரினதும் இறப்புச் சான்றிதழ் இலக்கம், இறப்பு பதிவு செய்யப்பட்ட திகதி மற்றும் மாவட்டம் தனித்தனியே யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks