பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2025-03-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0124/2025: ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பங்களிப்புச் செய்யும் நிறுவனங்கள்: விபரம்

124/2024

கௌரவ கிங்ஸ் நெல்சன்,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனை;

(ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினதும் பெயர் மற்றும் செலுத்த வேண்டியுள்ள பங்களிப்புத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;

(iii) மேற்படி தொகையை அறவிட்டுக்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-06

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-06

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks