logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0093/2025: அரிசிக் கையிருப்பைப் பேணுதல்: நடவடிக்கை

93/2024
கௌரவ சமிந்த விஜேசிறி,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தற்போது சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iii) தற்போது நாட்டில் நுகர்வுக்குப் போதுமானளவு அரிசி கையிருப்பில் உள்ளதா என்பதையும்;
(iv) பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி ஏகபோகத்தை பேணிச்செல்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) நெல் விவசாயிகளுக்கும், அரிசி நுகர்வோருக்கும் நிவாரணம் கிடைக்கப்பெறும் வகையில், அரிசியை மொத்த விற்பனை சந்தைக்கு விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-10

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-04-10

பதில் அளித்தார்

கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks