பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2025-01-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0089/2025: இலங்கையில் ஆறுகள் மாசடைதல்: குறைத்தல்

89/2024

கௌரவ கிங்ஸ் நெல்சன்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலுள்ள ஆறுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி ஆறுகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி ஆறுகளில் பெரும்பாலானவை மாசடைந்துள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;

(iv) ஆமெனில், மேற்படி ஆறுகளை சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(v) ஆறுகள் மாசடைவதை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-22

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-22

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks