E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0017/ 2025 - கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 17/2024
      கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2020 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை இலங்கை தேயிலை சபை நீண்ட கால மற்றும் குறுங்கால முதலீடுகளில் முதலீடு செய்துள்ள பணத்தொகை வெவ்வேறாக யாது;
      (ii) மேற்படி முதலீடுகளுக்கு முறையான அங்கீகாரம் பெறப்படவில்லை என்பதை அறிவாரா;
      (iii) ஆமெனில், இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks