logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0010/2025: தேசியப் பாடசாலைகள்: தகுதியான அதிபர்கள் பற்றாக்குறை

10/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி பாடசலைகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி தேசிய பாடசாலைகளில் உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளும் அவ்வாறில்லாத தேசிய பாடசாலைகளும் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iv) இவ்வாறான நிலைமையில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள போதிலும், உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள அதிபர்கள் இல்லாதிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-04-10

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks