03

E   |   සි   |  

 திகதி: 2025-01-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0003/2025: தெற்கு அதிவேகப் பாதையுடன் தொடர்புடையதாகச் செயற்படுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்கள்: விபரம்

3/2024

கௌரவ ஹேஷா விதானகே,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தெற்கு அதிவேகப் பாதையுடன் தொடர்புடையதாக செயற்படுத்தப்பட்டுள்ள பல்வேறான கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை;

(ii) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் பெற்றுக்கொண்டுள்ள உள்நாட்டுக் கடன் தொகை, வெளிநாட்டுக் கடன் தொகை, அக்கடன்களை பெற்றுக் கொண்ட மூலங்கள், இது வரையில் செலவு செய்யப்பட்டுள்ள தொகை மற்றும் இதுவரையில் பயன்படுத்தப்படாதுள்ள தொகை வெவ்வேறாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பில் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் யாவை;

(ii) அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-08

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-08

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks