01

E   |   සි   |  

 திகதி: 2013-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2580/2013: கைத்தொழிற்சாலைகளை நிறுவும் நிகழ்ச்சித்திட்டம்:இலக்குகள்

2580/ ’12

 கௌரவ சஜித் பிரேமதாச,— கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இந்நாட்டின் தொழிலற்ற இளம் சந்ததியினருக்காக பிரதேச மட்டத்தில் கைத்தொழிற்சாலைகளை தாபிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், பிரதேச செயலாளர் மட்டத்தில் அத்தகைய கைத்தொழிற் சாலைகளைத் தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற திகதி யாது என்பதையும்;

(iii) அந்நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்குகள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-21

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் வசந்த பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks