01

E   |   සි   |  

 திகதி: 2013-05-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

2510/2013: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் : இலங்கைத் தூதுக்குழு

2510/ ’12

கெளரவ சஜித் பிரேமதாச,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2012 மார்ச்சு மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இலங்கை தூதுக் குழுவில் உள்ளடங்கியவர்களின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி கூட்டத்தொடரில் கலந்துகொண்டவர்களின் பெயர் மற்றும் பதவிகள் யாவை;

(iii) மேற்படி தூதுக் குழுவுக்கு செலவான  மொத்தப் பணத் தொகை யாது;

(iv) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராகக்  கொண்டுவரப்பட்ட பிரேரணையை தோற்கடிப்பதற்கு பின்பற்றப்பட்ட செயன்முறைகளும் உபாயங்களும் யாவை

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-09

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-07

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks