01

E   |   සි   |  

 திகதி: 2013-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2467/2013: உர மானியம் : விபரம்

2467/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      உரம் யாருக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதையும்;

           (ii)     ஒரு விவசாயிக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்ற உரத்தின் அளவினையும்;

(iii) மானிய உரத்திற்காக விண்ணப்பிப்பதற்கு விவசாயி ஒருவர் பின்பற்ற வேண்டிய நடைமுறையினையும்;

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(ஆ) (i) 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் உர மானியம் வழங்குவதற்காக செலவிட்ட உண்மையான தொகையினை மாவட்ட அடிப்படையில் வெவ்வேறாகவும்;

(ii) அத்தகைய மானியத்தின் உண்மையான கொடுப்பனவுகளுக்கு ஆதரவளிப்பதற்கான காசோட்டத்தினையும்;

(iii) மேற்குறிப்பிட்ட வருடங்களின் வரவு செலவுத் திட்டத்தில் உர மானியத்திற்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட தொகையையும்

அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-20

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-18

பதில் அளித்தார்

கௌரவ வை. ஜீ. பத்மசிரி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks