பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2013-08-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

2448/2013: மாத்தறை மாவட்ட நில்வளவைத் திட்டம் : பம்பி நிலையங்கள்

2448/ ‘12

கெளரவ புத்திக பதிரண,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     மாத்தறை மாவட்டத்தில் நடைமுறையிலிருக்கும் நில்வளா திட்டத்தின் கீழ் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள பம்பி நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

           (ii)     அந்த ஒவ்வொரு பம்பி நிலையமும் அமைந்துள்ள இடங்கள் எவை என்பதையும்;

(iii) அந்த பம்பி நிலையங்களில் தற்போது செயிலிழந்துள்ளவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள பம்பி நிலையங்கள் செயலிழந்துள்ளதனால் நில்வளா திட்டத்தினால் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை அடைய முடியாதுள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) அவ்வாறெனின் அந்தப் பம்பி நிலையங்களை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(iii) அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) அவ்வாறெனின் ஒதுக்கப்பட்டுள்ள மொத்தப் பணத்தொகை எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-09

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks