01

E   |   සි   |  

 திகதி: 2023-10-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

3578/2023: வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள்: விபரம்

3578/2023

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அதிகூடிய இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ள நாடு மற்றும் ஆகக் குறைந்த இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ள நாடு என்ற அடிப்படையில் அத்தொழிலாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) மேற்படி தொழிலாளர்கள் பணிபுரிகின்ற நாடுகளுக்கு மத்தியில் இலங்கையானது தூதரக தொடர்புகளைப் பேணுகின்ற மற்றும் தூதரக தொடர்புகளைப் பேணாத நாடுகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iv) இலங்கைத் தொழிலாளர்களின் நலனோம்பலுக்காக அவர்கள் பணிபுரியும் நாடுகளுடன் தூதரக தொடர்புகளைப் பேணுவது முக்கியமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(v) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-19

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-11-14

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks