01

E   |   සි   |  

 திகதி: 2023-05-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0850/2023: அந்நியச் செலாவணி மோசடிகள்: தடுத்தல்

850/2023

கௌரவ காமினி வலேபொட,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் நிமித்தம் இலங்கைக்கு கிடைக்கவேண்டிய அந்நியச் செலாவணியில் கணிசமான பகுதி இலங்கைக்கு அனுப்பப்படாமல் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்படுவதை அறிவாரா என்பதையும்;

(ii) அவ்வாறு தடுத்து வைக்கப்படும் அந்நியச் செலாவணித் தொகையை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) உள்ளக அந்நியச் செலாவணி மோசடிகளைத் தடுத்தல், அவற்றை வெளிப் படுத்திக்கொள்ளல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தவறாளிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல் என்பவற்றுக்காக இலங்கையில் காணப்படும் சட்டங்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்குறிப்பிட்டவாறான அந்நியச் செலாவணி மோசடிகளைத் தடுப்பதற்காக அந்நியச் செலாவணி சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-11

கேட்டவர்

கௌரவ காமினி வலேபொட, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-07-18

பதில் அளித்தார்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks