பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1661/ ’11
கெளரவ ஈ. சரவணபவன்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யாழ்ப்பாண மாவட்டத்தின் நாகர்கோவில் பிரதேசத்தில் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா;
(ii) ஆமெனில் மேற்படி அபிவிருத்திக் கருத்திட்டங்கள் மூலமாக நன்மை பெறுகின்றவர்களின் எண்ணிக்கை யாது;
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான பொருளாதார முன்னேற்ற அறிக்கைக்கிணங்க நாகர்கோவில் வர்த்தக பல்கூட்டுத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 5.8 மில்லியன் ரூபாவுக்கு என்ன நேர்ந்தது
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-12-15
கேட்டவர்
கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks