01

E   |   සි   |  

 திகதி: 2021-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0562/2021: குருநாகல் மாவட்ட புராதன இராசதானிகள்: சுற்றுலாத் திட்டத்திற்குள் உள்வாங்கல்

562/2020

கௌரவ சாந்த பண்டார,— சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் சுற்றுலாக் கைத்தொழில்துறையை மேம்படுத்த வேண்டுமென்பதையும்;

(ii) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக தேசிய மரபுரிமைகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) குருநாகல் மாவட்டத்தில், 4 இராசதானிகள் அமைந்துள்ளதுடன் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அவ்விடங்களைப் பயன்படுத்துவதற்கு தற்போது ஏதேனும் வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) தம்பதெனிய இரஜமகா விகாரை மற்றும் தம்பதெனிய இராசதானி என்பன சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-07

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-07

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks