01

E   |   සි   |  

 திகதி: 2021-02-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0532/2021: அனுராதபுர மாவட்டம்: குடிநீர்ப் பிரச்சினை

532/2020

கௌரவ ரோஹன பண்டார,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அனுராதபுர மாவட்டத்தில் பாரிய குடிநீர்ப் பிரச்சினைகளைக் கொண்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) அக்கிராமங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-23

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-02-23

பதில் அளித்தார்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks