பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-11-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0524/2020: அனுராதபுர மாவட்டத்திலுள்ள அரசாங்கப் பாடசாலைகள்: நிரந்தர அதிபர்கள்

524/2020 கௌரவ ரோஹன பண்டார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை; (ii) மேற்படி பாடசாலைகளில் நிரந்தர அதிபர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை; (iii) இன்றளவில் பதில் கடமையாற்றும் அதிபர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை; எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்களை நியமிப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-03

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-26

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks