பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
263/2020
கௌரவ புத்திக பத்திறண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2018 - 2019 பெரும்போகத்தின் போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாத்தறை மாவட்டத்தில் பயிர்ச் செய்கைக்கு சேதம் ஏற்பட்டதென்பதையும்;
(ii) அதற்கான நட்டஈடுகள் இதுவரையில் செலுத்தப்படவில்லையென்பதையும்;
(iii) அதன் காரணமாக விவசாயிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்குறித்த போகத்தின் போது மாத்தறை மாவட்டத்தில் சேதமடைந்த செய்கை நிலப் பரப்பு யாதென்பதையும்;
(ii) அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) இதுவரை நட்டஈடு செலுத்தப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;
(ii) மேற்படி நட்டஈட்டுத் தொகையினை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-07
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2021-03-25
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks