02

E   |   සි   |  

 திகதி: 2011-03-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0902/2011: Capital Cooperative Society -Uva

0902/ ’10

 

கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(ஆ)    (i)      ஊவா மூலதன கூட்டுறவுச் சங்கத்துடன் இணைந்த வங்கியில் ஆரம்பிக்கப்படவுள்ள சிறுவார் சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

           (ii)    இக்கணக்குகளின் உரிமையாளர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iii) இவ்வங்கியில் வைப்பிலிடும் நிதியிலிருந்து வங்கி உத்தியோகத்தர்களுக்கும் வேறு நபர்களுக்கும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) அவ்வாறாயின், கடன் வழங்கப்பட்டுள்ளவர்களின் பெயர், முகவரி ஆகியவை யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இவ்வாறு பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளதென்பதையும்;

(ii) திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள் தொடர்பாக வங்கியினால் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(இ) (i) இக்கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(ii) இவர்கள் தொடா்பாக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-03-24

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks