02

E   |   සි   |  

 திகதி: 2011-02-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0898/2011: Filling Water to Hambanthota Harbour

0898/ ’10

கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு உவர் நீர் நிரப்புவதற்காக இடம்பெற்ற வைபவத்துக்கு செலவிடப்பட்ட பணத்தொகை பற்றிய விரிவான அறிக்கையொன்றை அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?

(ஆ) அவ்வாறு செலவிடப்பட்ட பணத்தொகையை பெற்றுக்கொண்டவர்களின் விபரங்கள் எவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-02-25

கேட்டவர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks