01

E   |   සි   |  

 திகதி: 2020-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0166/2020: கோட்டே பிரதேச செயலாளர் பிாிவு: உறுதியற்ற வீடுகள்

166/2020

கெளரவ எஸ்.எம். மரிக்கார்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கோட்டே பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதியற்ற வீடுகள் எத்தனை உள்ளன;

(ii) மேற்படி வீடுகளுக்கு உறுதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் உள்ளதா;

(iii) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-09

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

காணி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-05

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks