02

E   |   සි   |  

 திகதி: 2021-01-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0155/2021: அம்பதலே, சமுத்திரதேவி மகளிர் வித்தியாலயம்: அச்சுறுத்தலான கட்டிடம்

155/2020

கெளரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்பதலே சமுத்திரதேவி மகளிர் வித்தியாலயத்தில் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடத்தின் சுவர்கள் வெடிப்புக்குள்ளாகியுள்ளதென்பதையும்;

(ii) இதன் காரணமாக மேற்படி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிப்பாரா?

(ஆ) மேற்படி பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதை அவர் அறிவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-19

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-19

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks