பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
153/2020
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு 15, ஆவே மரியாள் வித்தியாலயத்தில் கத்தோலிக்க திருமறை மற்றும் கீழைத்தேய சங்கீதம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்கும் ஆரம்பநிலை பிரிவிலும் தலா ஒவ்வொரு ஆசிரியர் வெற்றிடம் நிலவுகின்றதென்பதையும்;
(ii) மழை நீர் வடிந்தோடுவதற்கான முறையான வடிகாலமைப்பொன்று இல்லாமை காரணமாக இவ்வித்தியாலயத்தின் சிறிய மைதானமானது மழை நீரால் முழ்குவதனால் மாணவர்களின் விளையாட்டுச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-23
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-27
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks