பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
152/2020
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு-14, சிறிமாவோ பண்டார நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள புளுமென்டல் வித்தியாலயத்தில் சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்பதுடன், அங்கு கழிவகற்றல் முறைமை திருத்தப்படாததன் காரணமாக சாக்கடை மூடிக்குப் பதிலாக பலகைகளினால் மூடப்பட்டுள்ளததென்பதையும்;
(ii) மேற்படி மாணவர்களுக்கு முறையான மலசலகூட வசதிகள் இல்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) இது தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-22
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-19
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks