04

E   |   සි   |  

 திகதி: 2021-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0034/2021: மகாவலி அதிகாரசபைக்குரிய காணிகளை கருத்திட்டங்களுக்காக வழங்குதல்: முறைமை

34/2020

கௌரவ ஹேஷா விதானகே,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இலங்கை மாகவலி அதிகாரசபைக்குரிய காணிகளை பாரிய கருத்திட்டங்களுக்காக வழங்கும் முறைமை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) வலவ வலயத்தின், சந்திரிக்கா வாவிப் பிரிவில் டோல் லங்கா(தனியார்) கம்பனி மற்றும் விட்டா ஓகனிக் (தனியார்) கம்பனிக்கு வாழைப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவை தனித்தனியாக எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இக்காணி வழங்கலானது உரிய முறைமைக்கமைய வழங்கப்படவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வரா என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-24

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-02-24

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks