01

E   |   සි   |  

 திகதி: 2021-02-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0028/2021: 2019இல் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்கள்: இரத்தினபுரி மாவட்டம்

28/2020

கௌரவ ஹேஷா விதானகே,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019 ஆண்டில் இரத்தினபுரி மாவட்டத்தில் இனம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவின் அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(iii) இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயைத் தடுப்பதற்கு தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுள்ள செயன்முறைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-09

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-02-09

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர் திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks