பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-01-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0073/2020: Waleboda Udakanda Paddy Field

73/2020

கௌரவ ஹேஷா விதானகே,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவில், வலேபொட, உடகந்த எனும் பெயரில் வயல் வெளியொன்று உள்ளதென்பதை அறிவாரா;

(ii) இந்த வயல் வெளியில் எத்தனை ஏக்கர் வயற் காணிகள் உள்ளன;

(iii) சுமார் 10 ஆண்டுகளாக இந்த வயல் வெளிக்கு நீர் கிடைக்காத காரணத்தினால் தரிசு நிலமாக மாறிவிட்டதை அறிவாரா;

(iv) ஆமெனில், இந்த வயல் வெளியில் பயிரிடுவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-23

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks