01

E   |   සි   |  

 திகதி: 2020-01-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0046/2020: Irrigation projects under Central Government and the PC in Badulla District

46/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பதுளை மாவட்டத்திலுள்ள மத்திய அரசாங்கத்திற்கு மற்றும் மாகாண சபைக்கு சொந்தமான நீர்ப்பாசனத் திட்டங்கள் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(ii) மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற வயல்களின் பரப்பளவு, பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;

(iii) மாகாண சபைக்கு சொந்தமான நீர்ப்பாசனத் திட்டங்களின் மூலம் சாகுபடிசெய்யப்படுகின்ற வயல்களின் பரப்பளவு, பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;

(iv) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை மத்திய அரசாங்கமும் மாகாண சபையும், பதுளை மாவட்டத்தில் நீர்ப்பாசனங்களின் பராமரிப்புக்காகவும் புனரமைப்பிற்காகவும் செலவு செய்துள்ள நிதித் தொகை, தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-01-23

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks