02

E   |   සි   |  

 திகதி: 2019-09-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0855/2019: காட்டு யானைகளினால் பாதிக்கப்பட்ட உயிர்கள் மற்றும் ஆதனங்கள்: இழப்பீடு

855/ '19

கௌரவ விமலவீர திசாநாயக்க,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காட்டு யானைகளால் மனித உயிர்களும் ஆதனங்களும் அழிக்கப்படுதல் பரவலாக இடம்பெறுகின்றதென்பதையும்;

(ii) மேற்படி உயிர்களும் ஆதனங்களும் அழிக்கப்படுதல் காரணமாக குடும்பங்கள் அநாதரவான நிலைக்கும் நிர்க்கதி நிலைக்கும் உள்ளாகின்றனவென்பதையும்;

(iii) இவ்விதமாக அழிக்கப்படுகின்ற உயிர்களுக்கும் ஆதனங்களுக்கும் இழப்பீடு செலுத்துதல் தொடர்ச்சியாக தாமதித்து வருகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி இழப்பீட்டுத் தொகைளை துரிதமாக செலுத்த நடவடிக்கை எடுப்பாரா;

(ii) ஆமெனில் அத்திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-03

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-09-03

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks