02

E   |   සි   |  

 திகதி: 2019-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0513/2019: Decisions to cultivate cannabis by the Govt

513/'19

கௌரவ விமலவீர திசாநாயக்க,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரிடம் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு காரணமாகவிருந்த அடிப்படை யாதென்பதையும்;

(iii) கஞ்சா ஒரு போதைப்பொருள் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iv) கஞ்சா பாவனையின் காரணமாக உடல் மற்றும் உள சுகாதாரத்தில் சீர்கேடு ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(v) தற்போது கஞ்சா பயிரிடுவதற்காக சட்டரீதியாக அனுமதி கிடைத்துள்ள ஆட்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதா என்பதையும்;

(vi) ஆமெனில், அவ்வாறு சட்டபூர்வமாக கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-09

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks