01

E   |   සි   |  

 திகதி: 2019-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0463/2019: குளங்களுக்குரிய காணிகளில் அனுமதியில்லாமல் தங்கியிருப்போர்: புத்தளம் மாவட்டம்

463/ '19

கௌரவ அசோக்க பிரியந்த,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் உள்ள குளங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) அந்த குளங்களின் பெயர்கள் யாவை;

(iii) அந்த ஒவ்வொரு குளங்களுக்குரிய காணிகளில் அனுமதியில்லாமல் தங்கியிருக்கும் மற்றும் பயிர்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

(iv) இந்த குளங்களுக்குரிய காணிகளில் அனுமதியில்லாமல் தங்கியிருக்கும் மற்றும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள குடும்பங்கனை அகற்ற அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-12

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-12

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks