பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
444/ '19
கெளரவ சுசந்த புஞ்சிநிலமே,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை மாவட்டச் செயலகக் கட்டடத்தில் தற்போது அமைந்துள்ள பிரதி காணி ஆணையாளர் அலுவலகத்தை வேறு ஓர் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றனவா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி அலுவலகத்திலுள்ள சகல அலுவலர்களினதும் பெயர்கள், பதவிகள் மற்றும் இனம் வெவ்வேறாக யாது என்பதையும்;
(iv) 2008 தொடக்கம் இன்றுவரை, காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் இவர்களின் இன ரீதியாக வெவ்வேறாக யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-07
கேட்டவர்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.
அமைச்சு
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-06-07
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks